தனியொருவனுக்கு உணவியில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று சூளுரைத்த மகாகவி பாரதியின் கனவை நனவாக்க வந்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டம் உருவான வரலாறு தொடங்கி அதில் அடங்கியுள்ள அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்வதுடன் உணவுப் பாதுகாப்புச் சட்டம் முழுவதையும் எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய நடையில் தெளிவுற விளக்குகிறது இந்த நூல். உணவுப் பாதுகாப்புச் சட்டம் பற்றி வெளிவந்துள்ள முதல் நூல் என்ற சிறப்பும் இந்த நூலுக்கு உண்டு.
Tuesday, December 16, 2014
உணவுப் பாதுகாப்புச் சட்டம் குறித்த விரிவான விளக்கம்
தனியொருவனுக்கு உணவியில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று சூளுரைத்த மகாகவி பாரதியின் கனவை நனவாக்க வந்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டம் உருவான வரலாறு தொடங்கி அதில் அடங்கியுள்ள அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்வதுடன் உணவுப் பாதுகாப்புச் சட்டம் முழுவதையும் எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய நடையில் தெளிவுற விளக்குகிறது இந்த நூல். உணவுப் பாதுகாப்புச் சட்டம் பற்றி வெளிவந்துள்ள முதல் நூல் என்ற சிறப்பும் இந்த நூலுக்கு உண்டு.
Wednesday, May 7, 2014
Wednesday, March 12, 2014
லேனா தமிழ்வாணனின் பயணக் கட்டுரைகள் ஒரு பார்வை
பயண இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் விரிவாக விளக்கப்பட்டிருப்பதுடன் மொரிஷியஸ்,சிஷெல்ஸ், தென்னாப்பிரிக்கா கென்யா ஆகிய நாடுகளில் நிலவும் தமிழர்களின் வாழ்க்கை முறையையும் அங்கு தமிழ் மொழியின் நிலையையும் அறிந்து வர "தமிழைத்தேடி ஒரு பயணம்" மேற்கொண்ட திரு.லேனாதமிழ்வாணனின் கட்டுரையை இந்நூல் ஆய்வு செய்கிறது.
Subscribe to:
Posts (Atom)