பயண இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் விரிவாக விளக்கப்பட்டிருப்பதுடன் மொரிஷியஸ்,சிஷெல்ஸ், தென்னாப்பிரிக்கா கென்யா ஆகிய நாடுகளில் நிலவும் தமிழர்களின் வாழ்க்கை முறையையும் அங்கு தமிழ் மொழியின் நிலையையும் அறிந்து வர "தமிழைத்தேடி ஒரு பயணம்" மேற்கொண்ட திரு.லேனாதமிழ்வாணனின் கட்டுரையை இந்நூல் ஆய்வு செய்கிறது.