ஒரு ஆராய்ச்சி கட்டுரையின் அடிக்குறிப்பில் இவ்வாறு காட்டப்பட்டிருந்தது
1.திருக்குறள்- அறத்துப்பால் - பக்கம்-18
2. IBID - பொருட்பால் - பக்கம் -70
ஒரு மாணவர் இதை படித்துவிட்டு தேர்வில் இவ்வாறு எழுதினார்.
"திருவள்ளுவர் அறத்துப்பாலிலும் ஐபிடு என்ற அறிஞர் பொருட்பாலிலும் இக்கருத்துகளைத்
தெரிவித்துள்ளனர்"
"IBID" என்பது "முன்னர் குறிப்பிட்டது". என்று தெரியாமல் ஐபிடை மேனாட்டு அறிஞர்
என்று எண்ணிவிட்ட மாணவரின் அறியாமை ஆசிரியருக்கு சிரிப்பை வரவழைத்தது.
No comments:
Post a Comment