இயல் நூல்கள்
அகத்தியம்
அடி நூல்
அணிவியல்
அவிநயம் இயற்றியவர் அவிநயனார்
அவிநந்தமாலை
ஆசிரிய மாலை
ஆசிரிய முறை
ஆசிரிய முறி
ஆன்மவியல்
ஆட்சி நூல்
இந்திரம்
இந்திரகாளியம்
இளந்திரையம்
எதிர்நூல் ஐந்திரம்
ஒப்பு நூல்
ஓவிய நூல்
கச்சபுடம்
கடகண்டு
கணக்கியல்
கலியாணகாதை
கலைக்கோண்டு தண்டி
கலிப்பாடல்
கவிமயக்கிறை
களரியாவிரை
களவு நூல்
கனவு நூல்
காலகேசி
காக்கைபாடினியம்
குருகு
குண்டலகேசி இயற்றியவர் நாதகுத்தனார்
கோள் நூல்
சங்க யாப்பு
சயந்தம்
சாத வாகனம்
சிந்தம்
சிற்பநூல்
சிறு குரீ இயுறை
செயன் முறை
தந்திரவுரை
தகடூர் யாத்திரை
தும்பிப்பாட்டு
தேசிக மாலை
நாககுமாரகாவியம்
நீலகேசி
பஞ்சமரபு இயற்றியவர் அறிவனார்
பதினாறு படலம்
பரிநூல்
பழையபரிபாடல்கள்
பல்காப்பியம்
கல்காயம்
பண்மணிமாலை
பன்னிருபடலம்
பறவைப்பாட்டு
பாண்டியன் மரபு
பாட்டுமடை
பாண்டியன் பாரதம்
பெரும்பாரதம்
புணர்பாவை
புதையல் நூல்
பூதபூராணம்
பெருவல்லம்
பெருவஞ்சி
போக்கியல்
மணியாரம்
மந்திரநூல்
மயேச்சுர யாப்பு
மாபுராணம்
மார்க்கண்ட காஞ்சி
முதுநாரை
முதுகுருகு
முத்தொள்ளாயிரம்
முப்பெட்டுச் செய்யுள்
மூவடிமுப்பது
யசோதரகாவியம்
வஞ்சிப்பாட்டு
வளையாபதி
வாய்ப்பியம்
வியாழமாலை
விசாகன் பாரதம்
வீரமாலை
வீரவிளக்கம்
வீரவணுக்கம்
வெண்டாளி
வேந்தியன் முறை
வைப்பியம்
வைரமாலை
வஞ்சத்தொள்ளாயிரம்
இசை நூல்கள்
சிற்றிசை
பேரிசை
இசைநூல்
இசைநுணுக்கம்
இசை விளக்கம்
பஞ்சமரபு
பஞ்சமாபாரதீயம்
பண்ணமைதி
பண்விரி விளக்கம்
பாட்டும் பண்ணும்
ஆளத்தியமைப்பு
கருவி இலக்கணம்
தாள சமுத்திரம்
தாள வகை யோத்து
இசைக்கூறு
பாடற்பண்பு
நாடக நூல்கள்
கூத்து வரிருளநூல்
சயந்தம்
செயிற்றியம்
பரதம்
பரதனோயதீபம்
மதிவாணர் நாடகத்தமிழ் நூல்
மருத்துவ நூல்கள்
அகத்தியர் பன்னிரு காண்டம்
போகர் எண்ணாயிரம்
கோரக்கர் மூலிகை பயன் ஆயிரம்
கொங்கணவர் மூவாயிரத்து நூறு
கோரக்கர் வெண்பா ஏழாயிரம்
மச்சமுனி ஏழு காண்டம்
சிவ வாக்கியர் ஐந்து காண்டம்
காசிபர் வண்ணம்
ரோமமுனி வடுகம்
ராமதேவர் சாந்தப்பா
நந்தீசர் சந்தம்
சங்கு மாமுனி கலித்துறை
திருமூலர் திருமந்திரம் எண்ணாயிரம்
பதஞ்சலி ஏழு காண்டம்
சட்டமுனி நிகண்டு
சட்டமுனி இரண்ணாயிரத்தி எழுநூறு
காலங்கிநாதர் நாலு காண்டம்
போகர் எழுநூறு
Tuesday, November 29, 2011
Tuesday, November 22, 2011

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் ......
-கம்பன்
ஐம்பெரும்பூதங்களான வாயு, நீர் ,ஆகாயம், நெருப்பு, நிலம் என்பன.
அஞ்சிலே ஒன்றான வாயு பெற்ற மகனான அனுமன், அஞ்சிலே ஒன்றாகிய
கடலைத் தாவி, அஞ்சிலே ஒன்றான ஆகாய வழியாக, அஞ்சிலே ஒன்றாகிய
நிலம் பெற்ற சீதையை இலங்கையில் கண்டு அவ்வூரில் அஞ்சிலே
ஒன்றாகிய நெருப்பை வைத்தவன்.
Monday, November 21, 2011
Subscribe to:
Posts (Atom)