Powered By Blogger

Thursday, March 17, 2011

பச்சோந்தி

வரதட்சணைக் கொடுமையை வன்மையாகக்
கண்டிக்கிறேன்-
எனக்கு மகள் இருப்பதால்
எதிர் ஜாமின் முறையை ஏகமனதாக
ஏற்கிறேன்-
எனக்கு மகனும் இருப்பதால்

No comments: