Powered By Blogger

Sunday, March 27, 2011

ரயிலை நிறுத்த வழி

போப் பாண்டவர் இருபத்து மூன்றாவது ஜான் நகைச்சுவை உணர்வு உடையவர் அவர் வெனீஸ் நகரத்தில் பாதிரியராக இருந்த போது ஒரு பிஷப் வந்தார். அவரை
உல்லாச படகில் ஏற்றி சென்று ஊர் சுற்றி காட்டினார் ஜான். பிஷப் தன் கை
கடிகாரத்தை கவனித்து நேரமாகிவிட்டதே! ரயில் புறப்பட்டிருக்குமே என்றார்.
"கவலைப்படாதீர்கள் பின்னால் வரும் படகில் ஸ்டேஷன் மாஸ்டர் இருக்கிறார்
வேண்டுமென்றே தான் அவரையும் அழைத்து வந்தேன்.அவர் நம்முடன்
இருக்கும் வரையில் ரயில் புறப்படாது". என்றார் ஜான்

No comments: